976
ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள விஜய்யின் கோட் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126 கோடியை வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.   ...

257
நாட்றம்பள்ளி அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் இருந்துவரும் நிலையில், இதுகுறித்து கடையின் மேற்பார்வை...

800
வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் வச...

238
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலித்த 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடையில் ...

220
சென்னையில் வாகனப் பதிவு எண் பலகையில் விதிகளை மீறி தங்கள் பணி சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக கடந்த 5 நாட்களில் ஆயிரத்து 200 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து 6 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூ...

265
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் சாதனை அளவாக 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 13 சதவீத வளர்ச்சியுடன் 37 ஆயிரத்...

643
மஞ்சுமல் பாய்ஸ் படம் 250 கோடி ரூபாயை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 7 கோடி ரூபாய் முதலீடு செய்தவருக்கு 40 சதவீத லாப பங்கு தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய புகாரில், படத்தின் தயாரிப்பா...



BIG STORY